உலக பொருளாதா மாநாடு இன்று சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது.
இந்த மாநாடு எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
சர்வதேச பொருளாதாரத்தின் புதிய முன்னேற்றங்கள், பிரவேசங்கள் தொடர்பாக இந்த மாநட்டில் ஆராயப்படவிருக்கின்றது. சுமார் 40 நாடுகளின் தலைவர்களும், 2500 பொருளாதார நிபுணர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கின்றனர்.
இம் மாநாட்டில் கலந்து கொள்ளவென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அபிவிருத்திச் செயற்பாடுகள், சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஆகியோர் நேற்று சுவிஸ்லாந்து நோக்கி பயணமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM