திருமண வரவேற்பு கார் போல அலங்கரித்து அதி சொகுசு காரில் தொடர்ந்து கஞ்சா விநியோகம் செய்துவந்த நபர் 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், வீதி போக்குவரத்து விதிகளையும் தடைகளையும் பிரயோகித்து விஷேட பொலிஸ் குழுவை பயன்படுத்தி கஞ்சா விநியோகம் செய்த அதி சொகுசு காரை கைப்பற்றியதோடு கடத்தலில் ஈடுபட்ட சாரதியையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே கஞ்சா கடத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்டு நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM