பிரான்ஸின் பாரிஸ் நகரிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர றிட்ஸ் ஹோட்டலின் மாடியில் தீ ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரித்தானிய இளவரசி டயானா 1997 ஆம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னர் மேற்படி ஹோட்டலிலேயே தனது இறுதி இரவைக் கழித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது புதுப்பித்தல் நடவடிக்கைகளுக்காக அந்தக் ஹோட் டல் மூடப்பட்டுள்ள நிலையில் இந்த தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இந்தத் தீயை அணைக்கும் நடவடிக்கையில் 15 தீயணைப்பு வாகனங்கள் சகிதம் பெருந்தொகையான தீயணைப்புப் படைவீரர்கள் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM