மட்டக்குளிய அளுத்மாவத்தை பகுதியில் சட்டவிரோதமான 1000 சிகரட் பக்கட்டுகளுடன் நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வு துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய, கொழும்பு விஷேட பொலிஸ் அதிரடிப்படையினரால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சிகரட் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைப்பற்றப்பட்ட சட்ட விரோத சிகரட் பக்கட்டுகளை விற்பனை செய்வதற்கு தயாராக இருந்த நிலையிலேயே அந் நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைப்பற்றப்பட்ட சட்டவிரோத சிகரட் பக்கட்டுகள் மற்றும் குறித்த நபரை மேலதிக நடவடிக்கைகளுக்காக கொட்டாஞ்சேனை பொலிஸாரிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM