சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்குவதாக ஒப்புக்கொண்டிருந்த கடன் உதவியின் அடுத்தகட்ட கடனுதவியாக 167.2 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க நாணய நிதியத்தின் நிறைவேற்றுத்துறை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
1.1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் இரண்டாம் கட்ட ஆய்வுகளை நடத்திய சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து திருப்தி அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM