ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் நாளை புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர் சமாதான அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் தனது விஜயத்தின்போது அரச உயர்மட்டக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதுடன் சிவில் அமைப்புகள் மற்றும் சமயத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM