வாகரை, பட்டிமுறிப்பு பகுதியில் விவசாயியொருவர் யானையின் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த விவசாயி வயலுக்கு சென்றுகொண்டிருக்கும் போது இன்று அதிகாலை 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 56 வயதுடைய கதிர்காமன் சின்னத்தம்பி என அடையாளம் காணப்பட்டுள்ளது.
விவசாயியின் சடலம் மீட்கப்பட்டு வாகரை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM