விழிப்புலனற்றோருக்கானஅங்குரார்ப்பண ஆசிய கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை விழிப்புலனற்றோர் அணி தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷை 9 விக்கெட்டுக்களால் வெற்றிகொண்டது.
கொச்சின், ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இப் போட்டியில் சகலதுறைகளில் பிரகாசித்த சுரங்க சம்பத், சமன் குமார ஆகியோர் இலங்கை விழிப்புலனற்றோர் அணியின் வெற்றியில் பெரும் பங்காற்றினர்.
பங்களாதேஷ் அணி 20 ஓவர்களில் 129 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு ஆடிய இலங்கை அணி 13.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்றது. 56 ஓட்டங்களை பெற்ற சுரங்க சம்பத் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM