பிரிட்டன் அரசாங்கமானது பொலிஸாரின் சேவையை பலப்படுத்தும் நோக்கில் ஆட்களில்லாத விமானப்பிரிவை ஆரம்பித்துள்ளது.
இவ் விமான பிரிவிற்கு ட்ரோன் என பெயரிட்டுள்ளனர். மேலும் இச் சேவை காவற்துறையினருக்கு பத்தாயிரம் ஸ்டெர்லிங் பவுண்களை சேமிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் காணாமல் போனவர்கள் சாலை விபத்துக்கள் திருட்டு கொலை கொள்ளை உள்ளிட்ட பெரிய குற்றச்சம்பவங்களை புலனாய்வு செய்யலாம் என பிரிட்டன் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM