இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் 50 வயதுடைய சுல்தான் மாஷிஹ் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அவரது கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் நின்ற வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளால் குறித்த மதபோதகர் சுட்டுக்கொல்லப்படும் காட்சி அருகிலிருந்த சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM