சுவிற்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தைச் சுவீகரித்து வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் குரோஷியா நாட்டைச் சேர்ந்த மரீன் செலிக்கை 6-3, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிக்கொண்ட ரொஜர் பெடரர் 8 ஆவது தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ளார்.
லண்டனில் இன்று இடம்பெற்ற விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ரொஜர் பெடரர் மரீன் செலிக்கை எதிர்கொண்டார்.
ஏற்கனவே 7 தடவைகள் விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ள இம்முறை 8 ஆவது தடவையாகவும் விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்துள்ள நிலையில், 19 தடவைகள் கிராண்ஸ்லாம் பட்டத்தையும் வென்று சாதனைப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM