தேசிய பாதுகாப்பில் எந்த பாதிப்பும் இல்லை

Published By: Robert

16 Jul, 2017 | 02:37 PM
image

(ஆர்.யசி)

யுத்த குற்றம் என்ற பெயரில் அநாவசியமாக பாதுகாப்பு படைகளை கைதுசெய்யும் நடவடிக்கை ஒருபோதும் இடம்பெறவில்லை. முக்கியமான குற்றங்களுக்கான விசாரணைகளே முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குற்றவாளிகளையே கைது செய்வதாக பாதுகாப்பு செயலாளர்  கபில வைத்தியரத்ன தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு விடயத்தில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

பாதுகாப்பு தரப்பினரின் கைதுகள் மற்றும் தேசிய பாதுகாப்பு மிகவும் பலவீனமாக உள்ளதாக அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையில் பாதுகாப்பு செயலாளர் இதனைக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:38:19
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02