மாலபேயில் அமைந்துள்ள நெவில் பெர்னாண்டோ தனியார் போதனா வைத்தியசாலையை நாளை திங்கட்கிழமை அரசாங்கம் பொறுப்பேற்கவுள்ளது.
மேலும், இதை அரசாங்கம் பொறுப்பேற்கவேண்டும் என அமைச்சரவை தீர்மானித்ததுடன் இவ்வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கும் மேற்பார்வை செய்வதற்குமென ஒரு குழுவை நியமிக்கவுள்ளது.
மேலும், நாளை காலை பத்து மணியளவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இது அரசுடமையாக்கும் வைபவம் நடைபெறவுள்ளது.
மேலும் அரசுடமையாக்கப்பட்ட பின்னர் வைத்தியசாலையில் நோயாளர்களுக்கான இலவச மருத்துவ வசதிகள் வழங்கப்படவுள்ளதாகவும், ஆனால் நோயாளர்களின் அறைக்கான செலவுகளை தெரிவின் அடிப்படையில் நோயாளிகளே பொறுப்பேற்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM