ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன டிசம்பர் 31 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவது குறித்து தீர்மானம் எடுக்கும்படி தெரிவித்திருந்த போதும் தாம் பிரதியமைச்சர் பதவியில் சத்தியப் பிரமாணம் செய்து இரண்டு வருடங்கள் பூர்த்தியாகும் செப்டெம்பர் 15 ஆம் திகதியன்று தேசிய அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக தபால் மற்றும் முஸ்லிம் விவகார பிரதியமைச்சர் துலிப் விஜேயசேகர தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் வெற்றிபெற்றிருந்த போதும் கிராம மக்களை வெற்றிகொள்ள முடியவில்லை. ஸ்ரீ.ல.சு.கட்சிக் குழுவின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் அரசாங்கத்திலிருந்து விலகும் தீர்மானத்திலேயே இருக்கின்றனர். இது குறித்த பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்த அரசாங்கத்துக்கு செப்டெம்பர் 15 ஆம் திகதி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. தான் அன்றைய தினம் அரசிலிருந்து விலகுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM