தங்களது காணிகளை விடுவிக்கும்படி கோரி முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகப்போராட்டம் இன்று 139 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
தொடர்ந்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி மாற்றிப் புதிய முறையில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த கேப்பாபுலவு மக்கள் தீர்மானித்துள்ளனர்.
சத்தியாக்கிரகம் நடைபெறும் போது அவ்வப்போது வருகை தரும் அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய போதும் எதுவும் நடைபெறவில்லை என்றும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM