139 ஆவது நாளாக தொடரும் கேப்­பா­பு­லவு மக்­களின் காணி விடு­விப்பு போராட்டம்

Published By: Raam

16 Jul, 2017 | 09:54 AM
image

தங்­க­ளது காணி­களை விடு­விக்­கும்­படி கோரி முல்­லைத்­தீவு கேப்­பா­பு­லவு மக்கள் மேற்­கொண்­டு­வரும் சத்­தி­யாக்­கி­ர­கப்­போ­ராட்டம் இன்று 139 ஆவது நாளாக தொடர்ந்து இடம்­பெற்று வரு­கின்­றது.

தொடர்ந்து நடை­பெற்று வரும் இப்­போ­ராட்­டத்தை எதிர்­வரும் முதலாம் திகதி மாற்றிப் புதிய முறையில் போராட்­டத்தைத் தொடர்ந்து நடத்த கேப்­பா­பு­லவு  மக்கள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

சத்­தி­யாக்­கி­ரகம் நடை­பெறும் போது அவ்­வப்­போது வருகை தரும் அர­சியல் தலை­வர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பல்­வேறு வாக்­கு­று­தி­களை வழங்­கிய போதும் எதுவும் நடை­பெ­ற­வில்லை என்றும் அம்­மக்கள் விசனம் தெரி­விக்­கின்­றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08