உச்ச நீதி மன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையின் பேரிலேயே 3500 க்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பொருட்டு பாதிக்கப்பட்டவர்களும் சமூக ஆவலர்களும் ஒன்றினைந்து உச்ச நீதி மன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் இடம் பெற்றது.
இவ் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட மூன்று நீதி பதிகளினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதே அதிகப் படியான சிறுவர் பாலியல் வன் முறைகளுக்கு காரணமாக திகழும் சிறுவர் பாலியல் இணையத்தளங்களை முடக்குமாறு மத்திய அரசிற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM