ஊழியர் மூவரை அச்சுறுத்தியமை தொடர்பில் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி ஆரியரத்ன எதுல்கல நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார்.
இவருடன் ரூபவாஹினி கூட்டுத்தாப னத்தின் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தேவப்பிரிய அபேசிங்க மற்றும் ஜீ.டி.சோமபால ஆகியோரும் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் ரவி அபேவிக்ரம, ஹர்பட்குமார அலகியவன்ன மற்றும் காஞ்சன மாரசிங்க ஆகியோரை அச்சுறுத்தியதாக முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. இதன்போதே அவர் கள் பகிரங்கமாக மன் னிப்புக் கோரினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM