மிளகை நேரடியாக கொள்வனவுசெய்ய அரசாங்கம் திட்டம் : தயா கமகே

Published By: Priyatharshan

14 Jul, 2017 | 04:14 PM
image

சந்தையில் மிளகின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக மிளகை கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் துறை அமைச்சர் தயா கமகே தெரிவித்தார். 

அரச தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதன் மூலம் திறந்த சந்தை பொருளாதாரத்தில் மிளகின் விலையை கட்டுப்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

உலகின் வருடாந்த மிளகு தேவை மூன்று இலட்சம் தொன்களாகும். இருந்த போதிலும், இம்முறை இதன் உற்பத்தி நடவடிக்கைகள் நான்கு இலட்சம் தொன்களையும் தாண்டியுள்ளன. அதிகளவு மிளகை உற்பத்தி செய்யும் நாடாக வியட்நாம் கருதப்படுகிறது. 

இந்த உற்பத்தி நடவடிக்கைகளின் அதிகரிப்பு காரணமாக மிளகின் கிராக்கி சிறிதளவு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலைமைய கருத்திற்கொண்டு அரசாங்கம் மிளகை நேரடியாக விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53