பிரதியமைச்சர் துலிப் விஜயசேகர செப்டெம்பர் 15 இல் இராஜினாமா?

Published By: Robert

13 Jul, 2017 | 07:45 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பெரிய கட்சிகள் செய்துள்ள புரிந்துணர்வு உப்பந்த காலம் நிறைவடைந்தவுடன் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் வகிக்கும் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சருமான துலிப் விஜயசேகர தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தின் உப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர் தான் மேற்கொள்ளவுள்ள தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58