(எம்.சி.நஜிமுதீன்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய பெரிய கட்சிகள் செய்துள்ள புரிந்துணர்வு உப்பந்த காலம் நிறைவடைந்தவுடன் தான் நல்லாட்சி அரசாங்கத்தில் வகிக்கும் பிரதியமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவாட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார பிரதியமைச்சருமான துலிப் விஜயசேகர தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் உப்பந்த காலம் நிறைவடைந்த பின்னர் தான் மேற்கொள்ளவுள்ள தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM