நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற தொடர்ந்து முன்னிக்கும் என மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் தெரவித்துள்ளார்.
யாழ் நீர்வேலியில் அமைந்துள்ள காமாட்சி அம்பாள் கூட்டுறவு கைத்தொழில் சங்கத்தின் விற்பனை நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போது அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
யாழ் மாவட்டத்தில் வாழும் கடற்தொழிலாளர்கள் ,விவசாயிகள் மற்றும் ஏனைய கைத்தொழில்களில் ஈடுபடுவோரின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்கு நாங்கள் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறோம்.
எமது அமைச்சின் மூலம் இவ் நீர்வேலி காமாட்சி அம்பாள் இலகு பொறியல் துறைக்கு 6.9 மில்லியன் ரூபா பணம் ஒத்துக்கீடு செய்யப்படுள்ளது என்பதை மகிழ்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் வடகிழக்கு விவசாயிகள்,தொழிலாளர்கள்,பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்னிக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் தொடர்சியாக அரசுக்கு வழங்கி ஒத்துழைப்பின் மூலம் என்னும் போதியளவு சேவைகளை எமக்கு ஆற்றமுடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM