பொலித்தீன் பாவனைகளை தடை செய்வது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப்பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மைக்ரோன் 20 க்கு சமமான அல்லது அதற்குக் குறைவான அடர்த்தி கொண்ட பொலித்தீன் பாவனை, விற்பனை மற்றும் உற்பத்திகளை தடை செய்து தற்போதுள்ள சுற்றறிக்கையை அவ்வாறே நடைமுறைப்படுத்துதல், போன்றவை குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அத்தியவசிய செயற்பாடுகள் தொடர்பில் 20 மைக்ரோனுக்கும் குறைவான பொலித்தின் பயன்பாடு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அனுமதியுடன் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு விடயங்கள் குறித்த அமைச்சரவைப் பத்திரத்தில் மேலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, தேசிய, சமயம், சமூகம், கலாச்சாரம் மற்றும் அரசியல் போன்ற அனைத்து நிகழ்வுகளிலும் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தடை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM