கடலில் அடித்துச்செல்லப்பட்ட யானையை மீட்ட கடற்படையினர்

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 04:34 PM
image

கொக்கிளாய் பிரதேசத்திற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள கடலில் அடித்துச்செல்லப்பட்ட யானையை இலங்கை கடற்படையினர் காப்பற்றியுள்ளனர்.

குறித்த கடலில் நேற்று தத்தளித்த யானையை ஏழு கடற்படை வீரர்கள் இணைந்து கடற்படையின் அதிவேக விசைப்படகின் உதவியுடன் மீட்டு கரை சேர்த்தனர்.

பல போராட்டங்களின் மத்தியில் வனத்துறையினரோடு இணைந்து யானையை மீட்ட கடற்படையினர் புல்மோட்டை யான் ஓயாவிற்கு கொண்டு சென்றனர்.

இந்நிலையில் உயிருடன் மீட்கப்பட்ட யானையை வனவிலங்குத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுதுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37