சமூக வலைதளங்களில் ஜாம்பவானாக திகழும் பேஸ்புக், இணைய பயனாளிகளை 24 மணிநேரமும் தன்னுடன் கட்டிப்போட்டு வைத்திருக்கும் வசியக்கலையுடன் கூடிய வசீகர ஆப்-பை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதிருக்கும் வசதிகளின்படி, நாம் பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தி கொண்டிருக்கும் அதேவேளையில், வெவ்வேறு இணையதளங்களுக்குள் நுழைந்து இதர தேடல்களில் ஈடுபட முடியாது.
இந்தக் குறையைப் நீக்கி பேஸ்புக் மூலமாகவே இணையங்கள் சார்ந்த அனைத்து தேடல்களுக்கும் நம்மை அழைத்துச் செல்லும் வகையில் பேஸ்புக் உருவாக்கும் இந்த புதிய பிரவுஸர் ஆப் உருவாக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM