கைவி­டப்­பட்ட காணி­க­ளுக்கு வரி அற­விட தீர்­மானம்

Published By: Robert

11 Jul, 2017 | 10:46 AM
image

மேல் மாகா­ணத்தில் டெங்கு பரவும் வகையில் காணப்­படும் கைவி­டப்­பட்ட காணி­களின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு வரி­வி­திப்பு செய்ய அர­சாங்கம்  தீர்­மா­னித்­துள்­ளது. 

குறித்த காணியின் பெறு­ம­தியில் 2 சத­வீதம் வரி­யாக அற­விட தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த வாரத்தில் இருந்து இந்த திட்டம் நடை­மு­றைக்கு வரு­கின்­றது. 

நாட்டில் டெங்கு மிகவும் வேக­மாக பர­வி­வரும் நிலையில் அதி­க­ள­வி­லான  டெங்கு பரவல் மேல் மாகா­ணத்தில் பதி­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் மேல் மாகா­ணத்தில் வெறு­மை­யாக சுத்தம் செய்­யாது கைவி­டப்­பட்­டுள்ள காணிகள் நீர் தேங்­கி­யுள்ள நிலை­யிலும் சூழல் அசுத்­த­மாக உள்­ளதை அடுத்தும் டெங்கு நுளம்­புகள் பரவும் சூழல் காணப்­ப­டு­வ­தாக அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக மேல்­மா­காண முத­ல­மைச்சர்  இசுறு தேவப்­பி­ரிய குறிப்­பிட்­டுள்ளார். 

ஆகவே  மேல் மகாண முத­ல­மைச்சர் இசுறு தேவப்­பி­ரி­யவின் தீர்­மா­னத்­துக்கு அமைய புதிய வரி­வி­திப்பு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளது. இது குறித்து அவர் கூறு­கையில், 

மேல் மாகா­ணத்தில் அதிக டெங்கு நோய் பரவ அசுத்­த­மான சூழலே கார­ண­மாகும். இது தொடர்பில் ஆராய்ந்த போது மேல் மாகா­ணத்தில் கைவி­டப்­பட்­டுள்ள காணி­களில் இவ்­வா­றான டெங்கு நுளம்பு பரவல் அதி­க­ரித்­துள்­ளது. 

எனவே கைவி­டப்­பட்­டுள்ள காணி­களின் உரி­மை­யா­ளர்கள் உட­ன­டி­யாக தமது காணி­களை சுத்தம் செய்ய வேண்டும். இல்­லா­விடின் காணியின் உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக புதிய வரி அற­வீ­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த வகையில் இவ்­வாறு காணி­களை கைவிட்ட உரி­மை­யா­ளர்­களை ஒரு வார காலத்தில் தமது காணி­களை சுத்தம் செய்து பாது­காப்­பான சூழலை உரு­வாக்க வேண்டும். இல்­லையேல் உரி­மை­யா­ளர்­களின் காணி­களின் பெறு­ம­தியில் இரண்டு வீதத்­திற்கு உல­டன்­கிய வகை­யி­லான வரி அற­வி­டப்­படும் . அதேபோல் மாநகர சபை சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அதற்கான வருமானத்தையும் அறவிடும். அடுத்த வாரத்தில் இருந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவா அவர் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:01:57
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04