காணாமல் போன தாய் மற்றும் பிள்ளை சடலங்களாக மீட்பு ; அலவ்வ பகுதியில் சம்பவம்

10 Jul, 2017 | 12:55 PM
image

அலவ்வ பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் தாய் மற்றும் மகளின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அலவ்வ பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண் மற்றும் அவரின் 9 வயதான மகள் ஆகியோரது சடலங்களே இவ்வாறு மீட்டுள்ளன.இவர்கள் நேற்றிரவு ரயில் மோதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் கணவன்,தனது மனைவி பிள்ளையுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.

மேலும் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41