அலவ்வ பகுதியில் காணாமல் போனதாக கூறப்படும் தாய் மற்றும் மகளின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அலவ்வ பகுதியைச் சேர்ந்த 31 வயதான பெண் மற்றும் அவரின் 9 வயதான மகள் ஆகியோரது சடலங்களே இவ்வாறு மீட்டுள்ளன.இவர்கள் நேற்றிரவு ரயில் மோதி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவரின் கணவன்,தனது மனைவி பிள்ளையுடன் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.
மேலும் அலவ்வ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM