(க.கமலநாதன்)
வரலாற்றுத் தனித்துவமான கதிர்காம ஆலயத்திற்காக அன்னதானசாலையை திறந்து வைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தருமங்கள் செய்வோருக்கு இறைவன் ஆசி நிச்சயம் கிட்டும் எனவும் குறிப்பிட்டார்.
அமைச்சர் சுவாமிநாதன், ரஜேந்திரன் தியாராஜா, ஜி.சதாசிவம், ரகுசிவராம், ஏ.மாணிக்கவாசகர், எஸ்.சண்முகநாதன் ஆகியோரின் பங்களிப்பில் ஸ்ரீ தெய்வானை அறக்கட்டளையினால் நிர்மானிக்கப்பட்ட கதிர்காமம் அன்னதான மண்டபத்தினை திறந்து வைக்கும் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றுமை; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM