வரலாற்றுத் தனித்துவமான ஆலயத்திற்கு தானசாலையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி

Published By: Robert

09 Jul, 2017 | 04:59 PM
image

(க.கமலநாதன்)

வரலாற்றுத் தனித்துவமான கதிர்காம ஆலயத்திற்காக அன்னதானசாலையை திறந்து வைத்தமையை இட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தருமங்கள் செய்வோருக்கு இறைவன் ஆசி நிச்சயம் கிட்டும் எனவும் குறிப்பிட்டார்.

Image result for டி.எம்.சுவாமிநாதன் virakesari

அமைச்சர் சுவாமிநாதன், ரஜேந்திரன் தியாராஜா, ஜி.சதாசிவம், ரகுசிவராம், ஏ.மாணிக்கவாசகர், எஸ்.சண்முகநாதன் ஆகியோரின் பங்களிப்பில் ஸ்ரீ தெய்வானை அறக்கட்டளையினால் நிர்மானிக்கப்பட்ட கதிர்காமம் அன்னதான மண்டபத்தினை திறந்து வைக்கும் இன்று திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் உரையாற்றுமை; போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44