கொட்டகலையில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதானம்

Published By: Robert

09 Jul, 2017 | 02:40 PM
image

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொட்டகலை நகரத்திலும், அதனை அண்மித்த பகுதியிலும் இன்று காலை முதல் நண்பகல் வரை மேற்படி சிரமதானப்பணிகள் நடைபெற்றன.

பொது மக்கள் ஏற்பாடு செய்த இந்த சிரமதானப் பணிகள், கொட்டகலை நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகள் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டதுடன், அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் இருமருங்கிலும் உள்ள வடிகான்களும் துப்புரவு செய்யப்பட்டதோடு, டெங்கு நுளம்புக் குடம்பிகள் காணப்படும் பல இடங்கள் இதன்போது இனங்காணப்பட்டு ஒழிக்கப்பட்டது.

அரசாங்கமும் டெங்கு நோய் பரவும் வகையில் சுற்றுப்புறச் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துவருவதும் குறிப்பிடக் கூடியதாகவுள்ளது.

இச்சிரமதானப் பணிகளுக்கு நுவரெலியா பிரதேச சபையும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08