இன்று 12 மணித்­தி­யால நீர்­வெட்டு

Published By: Robert

09 Jul, 2017 | 09:32 AM
image

இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை கோட்டை மற்றும் அதனை அண்­டிய இடங்­களில் 12 மணித்­தி­யால நீர்­வெட்டு  நிலவும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்புச் சபை தெரி­வித்­துள்­ளது.  முக்­கி­ய­மான திருத்தப் பணி ஒன்­றுக்­க­மை­வா­கவே குறித்த நீர் வெட்டு இடம்­பெறும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இதனால் மொர­கஸ்­முல்ல, ராஜ­கி­ரிய, ஒப­ய­சே­க­ர­புர, பண்­டார நாயக்க புர, கொஸ்­வத்த  மற்றும் கோட்­டையை அண்­டிய இடங்­களில் நண்­பகல் 2.00 மணி­ய­ளவில் இருந்து அடுத்த நாள்  அதிகாலை 2 மணிவரை நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44