இன்று ஞாயிற்றுக்கிழமை கோட்டை மற்றும் அதனை அண்டிய இடங்களில் 12 மணித்தியால நீர்வெட்டு நிலவும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. முக்கியமான திருத்தப் பணி ஒன்றுக்கமைவாகவே குறித்த நீர் வெட்டு இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபயசேகரபுர, பண்டார நாயக்க புர, கொஸ்வத்த மற்றும் கோட்டையை அண்டிய இடங்களில் நண்பகல் 2.00 மணியளவில் இருந்து அடுத்த நாள் அதிகாலை 2 மணிவரை நீர்வெட்டு இடம்பெறவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM