இரத்தினபுரி, குருவிட்ட பெரடைஸ் பகுதியில் இரத்தினக்கல் அகழ்வுக்குழியொன்றிலிருந்து அழுகிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
இச்சடலம் பெரடைஸ் பகுதியைச்சேர்ந்த (60 வயது) நபரொருவருடையது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சடலம் பல நாட்களாக அகழ்வுக்குழியில் இருந்தமையால் மிக மோசமான நிலையில் அழுகிப்போயுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM