சிம்பாப்வே அணிக்கெதிராக அபார வெற்றி ; இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம் விதித்த ஐசிசி

Published By: Raam

06 Jul, 2017 | 09:12 PM
image

சிம்பாப்வே அணிக்கெதிரான இன்று நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் குறிப்பிட்ட கால நேரத்தின் போது பந்துவீச்சை நிறைவு செய்யாத காரணத்தால் இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸிக்கு அபராதம் விதிக்க போட்டி நடுவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி , போட்டியின் சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் மெத்தியூஸிற்கு விதிக்கப்படவுள்ள நிலையில் அணியின் மற்றைய வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 10 சதவீதம் அபராதம் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 மாதங்களுக்குள் இடம்பெறும் போட்டியில் இதுபோன்று காலதாமதம் ஏற்படுமாயின் மெத்தியூஸிற்கு அணியிலிருந்து இடைநீக்கம் வழங்கப்படும் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35