மாகாண சபை தேர்தலை உரிய காலத்தில் நடத்தாவிடின் போராட்டம் வெடிக்கும்

Published By: Raam

06 Jul, 2017 | 06:15 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்தவுடன் தேர்தல் தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்று வரவுள்ளது.

அப்போதும் அரசாங்கம் தேர்தலை நடத்தாது இழுத்தடிப்புச் செய்வதற்கு முற்படுமாயின் கூட்டு எதிர்க்கட்சி  தீர்க்கமான போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய வளப் பாதுகாப்பு நிலையம் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அபயராம விகாரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14