"சுகாதார அமைச்சர் இராஜினாமாச் செய்ய வேண்டும்: கூட்டு எதிர்க்கட்சி வேண்டுகோள்

Published By: Robert

06 Jul, 2017 | 04:41 PM
image

(எம்.சி.நஜிமுதீன்)

நாட்டில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியதளவுக்கு சுகாதார அமைச்சர் தள்ளப்பட்டுள்ளார். எனவே அவர் தனது இயலாமையை ஏற்றுக்கொண்டு பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும். ஏனெனில் இலவச சுகாதாரத் துறை நாட்டின் தேசிய வளமாகும். அதில் அசிரத்தை காட்ட முடியாதென பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Image result for வாசுதேவ நாணயக்கார virakesari

கூட்டு எதிர்க்கட்சியின் தேசிய வளப் பாதுகாப்பு நிலையம் ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அபயராம விகாரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:49:05
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47