ஏகோபித்த தீர்மானித்தினை மீள்பரிசீலனை செய்யுங்கள் : 4 பௌத்த பீடங்களிடங்களையும் கோருகின்றது த.தே.கூ

Published By: Priyatharshan

06 Jul, 2017 | 06:37 AM
image

புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாட்டின் பிரதான நான்கு பௌத்த பீடங்களும் எடுத்துள்ள தீர்மானமானம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த கவலையையும் அழிப்பதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அத்தீர்மானத்தினை மீள்பரிசீலனை செய்யுமாறும் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த, அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் புதிய அரசியலமைப்போ அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பில் சீர்திருத்தங்களோ அவசியமில்லை என கூட்டாக தீர்மானித்துள்ளதோடு அந்த தீர்மானத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவிப்பதாகவும் முடிவு எடுத்துள்ளனர்.

நாட்டின் பிரதான பௌத்த பீடங்கள் இவ்வாறான தீர்மானத்தினை திடீரென அறிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:14:14
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53