நாட்டின் எதிர்காலத்துக்கு கல்வி மிகவும் முக்கியமானது, அதன் மூலம் முழுமையான மனிதன் சமூகத்தில் உருவாவதுடன், நாடும் அபிவிருத்தியடையுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
எனவே பிள்ளைகளின் கல்விக்காக அனைவரும் மேற்கொள்ளும் முதலீடுகளும், அர்ப்பணிப்புகளும் நாட்டின் எதிர்காலத்துக்காக மேற்கொள்ளப்படும் பெரும் பணியாகுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற வருமானம் குறைந்த குடும்ப பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தினேஸ் வீரக்கொடி மன்றத்தின் அனுசரணையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 500 பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM