(ஆர்.யசி)
பௌத்த அடையாளங்களை வைத்து மிகப்பெரிய ஊழல் இடம்பெற்றுள்ளது. தம்புள்ளை விகாரையின் ஒருநாள் வருமானம் 80 இலட்சம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். பௌத்த புராதான அடையாளங்களை மாத்திரம் அல்லாது சகல மத புராதான சொத்துக்களையும் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவந்து அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM