சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு (வீடியோ இணைப்பு)

Published By: Raam

01 Jul, 2017 | 07:38 PM
image

எதிர்வரும் 4 ஆம்,5 ஆம்,6 ஆம் திகதிகளில் நடவடிக்கை குழு கூடவுள்ளது. இதில் சிறிலங்கா சுதந்திரகட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்டு அரசியல் அமைப்பு குழுவின் இடைக்கால அறிக்கை வெளிவரும் என நம்புவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்...

காலம் தாழ்த்தாமல் அரசாங்கம் இதனை வெளிக்கொணர வேண்டும் என அரசாங்கத்தை நாங்கள் கேட்டு கொள்கிறோம். இடைக்கால அறிக்கையாக இருந்தாலும்  அதில் முக்கியமான அடிப்படை கோட்பாடுகளில் இணக்கப்பாடு உண்டாயுள்ளமை வெளிவரும் அது நாடு முழுவதுக்கும் தெரியப்படுத்தப்பட வேண்டும்.

விசேடமாக பல சந்தேகங்களுக்குள்ளாகியுள்ள தமிழ் மக்களுக்கு இது ஒரு வெளிச்சத்தை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51