வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் குடியிருப்பொன்றை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
வீட்டில் எவரும் இல்லாத சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து 45 ஆயிரம் ரூபா பெருமதியான தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்டுள்ளன.
வெளியில் சென்றுவிட்டு இரவு 8.30 மணயளவில் வீடு சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். இதையடுத்து கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வட்டவலை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர்.
முறைப்பாட்டடையடுத்து வட்டவளை மற்றும் ஹட்டன் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM