வட்டவளையில் வீடு உடைத்து நகை கொள்ளை

Published By: Priyatharshan

01 Jul, 2017 | 12:36 PM
image

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொசல்ல பகுதியில் குடியிருப்பொன்றை உடைத்து தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வட்டவலை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று இரவு 7 மணியவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

வீட்டில் எவரும் இல்லாத சமயத்தில் வீட்டின் கதவை உடைத்து 45 ஆயிரம் ரூபா பெருமதியான தங்க நகைகள் கொள்ளயடிக்கப்பட்டுள்ளன.

வெளியில் சென்றுவிட்டு இரவு 8.30 மணயளவில் வீடு சென்ற வீட்டு உரிமையாளர்கள் வீடு உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளதை அவதானித்துள்ளனர். இதையடுத்து கொள்ளைச் சம்பவம் தொடர்பில் வட்டவலை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளனர்.

முறைப்பாட்டடையடுத்து வட்டவளை மற்றும் ஹட்டன் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51