ஏஞ்சலோ மெத்தியூஸ் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வரவில்லை 

18 Jan, 2016 | 12:57 PM
image

இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்த முயன்றதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் இவரிடம் வாக்குமூலம் பெற அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ஜெரி வெளடர்ஸ் இன்று  பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49