இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பொலிஸ் நிதி மோசடி பிரிவிற்கு வருகை தரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இருவரை ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபடுத்த முயன்றதாக தெரிவிக்கும் குற்றச்சாட்டு தொடர்பில் இவரிடம் வாக்குமூலம் பெற அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் ஜெரி வெளடர்ஸ் இன்று பொலிஸ் நிதி மோசடி பிரிவில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM