5 மாதங்களில் 38 இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்கள் கண்டுபிடிப்பு

Published By: Priyatharshan

01 Jul, 2017 | 09:25 AM
image

இந்த வரு­டத்தில் கடந்த 5 மாதங்­களில் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பு­க­ளின்­ போது சுமார் 38 இலட்சம் ரூபா போலி நாண­யத்­தாள்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. 

இது­ தொ­டர்­பாக பொலிஸ் தலை­மை­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

ஜன­வரி மாதம் தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் பொலி­ஸாரால் மேற்­கொள்­ளப்­பட்ட சுற்­றி­வ­ளைப்­பு­க­ளின்­ போது 38 இலட்­சத்தி 94 ஆயி­ரத்து 600 ரூபா போலி நாண­யங்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. 

இவ்­வாறு கைப்­பற்­றப்­பட்ட போலி நாண­யத்­தாள்­களில் ஆயிரம் ரூபா தாள்­களே அதிகம் கிடைக்­கப்­பெற்­றுள்­ளன. அத­ன­டிப்­ப­டையில் 174 – 5 ஆயிரம் ரூபா நாண­யத்­தாள்­களும், 2000 ரூபா நாண­யத்­தாள்கள் 46, 1000 ரூபா நாண­யத்­தாள்கள் 2272 கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. அதே­போன்று 500 ரூபா நாண­யத்­தாள்கள் 1320 மற்றும் 100 ரூபா  நாண­யத்­தாள்கள் 6 குறித்த சுற்­றி­வ­ளைப்­பின்­போது பொலி­ஸாரால் கைப்­பற்­றப்பட்­டுள்­ளன. அத்­துடன் இவ்­வா­றான போலி நாண­யத்­தாள்கள் தொடர்­பான தக­வல்கள் கிடைக்கும் பட்­சத்தில், பொலிஸ் திணைக்­க­ளத்தின் போலி நாண­யத்தாள் பிரிவின் 0112326670 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு அறி­விக்க முடியும்

இதே­வேளை, கடந்த புதன்­கி­ழமை 6 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான போலி 5 ஆயிரம் ரூபா தாள்கள் ஒருதொகையுடன்   5 சந்தேக நபர்கள் மத்துகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00