இரு புதிய பஸ் சேவைகளை பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு இன்று ஆரம்பிக்கவுள்ளதாக பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தினமும் காலை 4.30 மணிக்கு பருத்தித்துறையிலிருந்து திருகோணமலைக்கு ஒரு பஸ் சேவை நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்து. இதனைவிட இனிமேல் காலை 7.45 மணிக்கும், பிற்பகல் 3 மணிக்கும் இப்புதிய சேவைகள் இடம்பெறவுள்ளன.
திருகோணமலையிலிருந்து பருத்தித்துறை நோக்கி தினமும் காலை 8 மணி, நண்பகல் 12 மணி, பிற்பகல் 4.30 மணிக்கு புறப்படும் என இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM