போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது ; மதுபானம் கொள்வனவின் போது சிக்கினர்

Published By: Raam

29 Jun, 2017 | 12:32 PM
image

போலி நாணயத் தாள்களுடன் ஐவரை மதுகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, ஐந்தாயிரம் ரூபா போலி நாணயத்தாளைப் பயன்படுத்தி மதுபானத்தை கொள்வனவு செய்ய முற்பட்ட நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து, மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் அவருக்கு அந்த நாணயத்தை வழங்கிய நால்வர் குறித்த தகவல் தெரியவந்தது. 

இதற்கமைய, 127 போலி 5 ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் மதுகம, குப்புக்கெடே மற்றும் வெரலபனாதர ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38