13 வயதுடைய  மாணவி குழந்தை பிரசவம் ; காதலன் கைது

Published By: Priyatharshan

28 Jun, 2017 | 05:28 PM
image

தெரணியகலை வைத்தியசாலையில் 13 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் இறந்த நிலையில் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தெரணியகலை மகளிர் பொலிஸ் ரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய நபரான சிறுமின் காதலன் 

குறித்த சிறுமி சந்தேக நபரான காதலனால் கடந்த 7 மாதத்திற்கு முன்னர் தொடர் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைதுசெய்த  சந்தேக நபரான காதலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக தொடர்ந்தும் தெரணிகலை வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33