யாழில் தபால் சேவை பாதிப்பு

Published By: Raam

28 Jun, 2017 | 12:12 PM
image

தபால் தொழிற்சங்கங்கள் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதினால் யாழிலும் தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.

யாழில் உள்ள பிரதான அஞ்சல் நிலையங்கள்,உப அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

இதனால் பொதுமக்கள் அஞ்சல் சேவையினை பெற்றுகொள்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது. மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.இந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3410 உப தபால் அலுவலகங்களிலும்  640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாது என தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32