சகல மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் முதலில் சகல மாகாண சபைகளையும் கலைக்க வேண்டும். மாகாணசபை கால எல்லையை நீட்டிக்க முடியாது. அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் ஆணையை மீறமுடியாது என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளை கலைத்து தேர்தலை நடத்தவேண்டிய காலம் வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சகல மாகாணசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM