"அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் ஆணையை மீறமுடியாது"

Published By: Robert

28 Jun, 2017 | 08:39 AM
image

சகல மாகாணசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என்றால் முதலில் சகல மாகாண சபைகளையும் கலைக்க வேண்டும். மாகாணசபை கால எல்லையை  நீட்டிக்க முடியாது. அரசியல்வாதிகளின் தேவைக்காக மக்கள் ஆணையை மீறமுடியாது என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். கிழக்கு, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளை  கலைத்து தேர்தலை நடத்தவேண்டிய காலம் வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். 

தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது சகல மாகாணசபை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து அரசியல்வாதிகள் முன்வைத்துள்ள  கருத்து தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08