இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நிக் போதஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹம் போர்ட், பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து இராஜிநாமா செய்திருந்த நிலையில் நிக் போதஸுக்கு இந்த இடைக்கால பயிற்றுவிப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே இந்த இடைக்கால பயிற்றுவிப்பாளர் பதவி இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நிக் போதஸுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் நிக் போதஸ், கடமையாற்றி வந்த நிலையில் தற்போது அவர் இலங்கை அணியின் இடைக்கால பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM