உதயநகரில் அமைந்துள்ள சிறுவர் முன்பள்ளியின் கூரை இன்று முற்பகல் 11.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளது. குறித்த முன்பள்ளியின் கூரை வீசப்படும் போது மூன்று ஆசிரியர்களும் முப்பதிற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் குறித்த கட்டிடத்துக்குள் இருந்துள்ளனர் இருப்பினும் எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை.
குறித்த முன்பள்ளிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கிராமமட்ட அமைப்புக்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராமசேவையாளர் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் நடந்த சம்பவம் தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டு, இதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பாவும் ஆராய்ந்தனர்.
இதன்போது குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் குறித்த முன்பள்ளியை புனரமைத்து தருவதாக கூறியுள்ளனர்.இருப்பினும் முறித்த முன்பள்ளி எவ்வித அடிப்படை வசதிகள் எவையும் அற்று இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM