மலிங்க மீது அதிரடி விசாரணை ; அவரச கலந்துரையாடல் இன்று

Published By: Raam

27 Jun, 2017 | 01:27 PM
image

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான லசித் மலிங்கவிற்கு அதிரடி விசாரணையொன்றை முன்னெடுப்பது குறித்து இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று குழு அதிகாரிகள் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த விதிமுறைகளை மீறியதாக குற்றங்சாட்டப்பட்டுள்ள மலிங்கவை விசாரணை செய்வது குறித்து இன்று இரவு மேற்கொள்ளவுள்ள கலந்துரையாடலில் தீர்மாணம் எடுக்கப்படவுள்ளது.

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் பின்னர் இரு தடவைகள் லசித் மலிங்க ஒப்பந்த விதிமுறைகளை மீறியுள்ளதாகவும், ஊடகங்களுக்கு அதிகாரிகளின் அனுமதியில்லாமல் கருத்து தெரிவித்தமை போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் சபையின் அதிகாரிகள் மட்ட அவரச கலந்துரையாடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35