(க.கமலநாதன்)
பிரதான மூன்று கோரிக்கைகளையும் நிர்வாக செயற்பாட்டிலுள்ள குறைபாடுகளையும் முன்னணிலைப்படுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள அம்புலன்ஸ் வண்டி சாரதிகள் நாளையும், நாளை மறுநாளும் வேலை நிறுத்தம் செய்யவுள்ளனர்.
இதனால் அரச வைத்தியசாலைகள் அனைத்திலும் உள்ள அம்பிலன்ஸ் சேவைகள் நாளையும், நாளை மறுநாளும் முடங்கும் என சங்கத்தின் செயலாளர் அமராந்த படுகே தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம் செய்யப்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவசர சேவைகள் வழமை போலவே முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM