கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் இயங்கி வந்த சூதாட்ட நிலையம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. கொஸ்வத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போத்தலேகம பிரதேச வீடொன்றில் மிகவும் இரகசியமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையமே இவ்வாறு பொலிஸாரின் முற்றுகைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையின் போது அவ்வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் நீண்ட நாட்களாக இவ்வாறு இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்திருப்பதாகவும், வெளியிடங்களிலிருந்து வருபவர்களும் இங்கு சூதாட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM