நல்லாட்சி அரசாங்கம் ஒரு உணர்வில்லாத அரசாங்கம் : விமல்

Published By: Priyatharshan

26 Jun, 2017 | 05:18 PM
image

(க.கமலநாதன்)

நல்லாட்சி அரசாங்கம் ஒரு உணர்வில்லாத அரசாங்கம் அந்த அரசாங்கத்தின் அரசியல் ரீதியிலான உணர்வற்ற செயற்பாடுகள் குறித்து நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளதென பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தற்போதை அரசாங்கம் உணர்வுகள் அற்ற அரசாங்கமாகும். எனவ நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற் கொள்ளமால் ஒத்திசைவு பட்டியலை நீக்கி சமஷ்டிக்கு வழி சமைக்கின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டில் இந்த உணர்வற்ற அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்ட்ட அறிக்கைக்கு இணை அனுசரணை வழங்கியது. 

அந்த அறிக்கையில் யுத்தகாலத்தில் இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களை செய்தது, காணாமல் போனோர் அலுவலகம் வேண்டும் போன்ற விடயங்களே குறிப்பிடப்பட்டுள்ளன. 

பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நேற்று இடம்பபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04